எதையும் யாராலும் கணிக்க முடியாது – விரக்தியுடன் பதிலளித்த தனுஷ்!

0
எதையும் யாராலும் கணிக்க முடியாது - விரக்தியுடன் பதிலளித்த தனுஷ்!
எதையும் யாராலும் கணிக்க முடியாது - விரக்தியுடன் பதிலளித்த தனுஷ்!

இந்த படம் வெற்றி பெரும், எந்த படம் தோல்வி அடையும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷின் பாசமலருக்கு நடந்த திடீர் திருமணம் – ட்ரெண்டிங்காக்கும் புகைப்படம்!!

தனுஷின் விரக்தி பேட்டி :

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளிவந்த படம் கர்ணன். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது. இதையடுத்து, இவர் திருச்சிற்றம்பலம், மாறன், ஹாலிவுட்டில் தி கிரே மேன் மற்றும் பாலிவுட்டில் அட்ராங்கி ரே எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

எதையும் யாராலும் கணிக்க முடியாது - விரக்தியுடன் பதிலளித்த தனுஷ்!
எதையும் யாராலும் கணிக்க முடியாது – விரக்தியுடன் பதிலளித்த தனுஷ்!

பல இடங்களில் கொடி கட்டி பறக்கும் இவர் தற்போது முக்கிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, நாம் நினைக்கும் எதுவும் சினிமாவில் நடக்காது என்று தெரிவித்துள்ளார். அதாவது, நாம் வெற்றி அடையும் என்று நினைக்கும் படம் படுதோல்வி அடையும் என்றும், பிளாப் ஆகும் என்று நினைத்த படம் ஹிட் கொடுக்கும் என்று விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here