Thursday, May 9, 2024

woman commited suicide

மகன்களை காரணமின்றி விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் – தீக்குளித்த தாய் உயிரிழப்பு!!

நெல்லை மாவட்டத்தில் தனது இரு மகன்களையும் போலீசார் காரணமின்றி விசாரணைக்கு அழைத்து சென்றதால் போலீசாரின் முன்னிலையிலேயே அவர்களது தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகன்கள் மீது புகார்: நெல்லை மாவட்டம் சுத்தமல்லி சாதியநகர் பகுதியினை சேர்ந்தவர் சகுந்தலா. அவருக்கு பிரஷாந்த், பிரதீப் என்று இரு மகன்கள் உள்ளனர்....
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் நாய் வளர்ப்பவர்களுக்கான கட்டுப்பாடு., அரசு அதிரடி உத்தரவு!!!

சென்னையில் பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, ராட்வீலர் வகையை சேர்ந்த  2 நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு,...
- Advertisement -spot_img