vilupuram school girl burnt alive is dead
குற்றம்
விழுப்புரத்தில் பள்ளி சிறுமி உயிருடன் எரித்துக் கொலை – அதிமுக கவுன்சிலர் கைது..!
vijay -
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒரு கிராமத்தில் முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் மாணவி அளித்த மரண வாக்குமூலத்தின் மூலம் அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்விரோதம்:
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமதுரை என்ற கிராமத்தில்...
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...