type writing exam fraud in madurai
செய்திகள்
தட்டச்சு தேர்விலும் முறைகேடு – பெண் ஊழியர் உட்பட 4 பேரிடம் தொடங்கியது விசாரணை..!
மதுரையில் நடைபெற்ற தட்டச்சு தேர்விலும் ஆள்மாறாட்ட முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் இது தொடர்பான விசாரணையை போலீசார் தொடங்கி உள்ளனர்.
சென்னையில் உள்ள அரசுத்தேர்வு துறையில் சேர்ந்த மதுரை விளாங்குடியைச் சேர்ந்த பெண் மரகதம் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தார். ஆனால் இவருக்கு தட்டச்சு செய்ய தெரியவில்லை. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள்...
Latest News
IPL 2024: CSK அசத்தல் பவுலிங்.. 78 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி!!
இந்தியாவில் பிரபலமான ஐபிஎல் தொடருக்கான 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய...