token for remdesivir to avoid crowd
செய்திகள்
மதுரையில் ரெம்டெசிவர் மருந்திற்கான டோக்கன் வழங்கல் – மக்களின் கூட்டத்தை தவிர்க்க ஏற்பாடு!!
Kannan -
தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிரான ரெம்டெசிவர் மருந்தினை பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர். இதனால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ரெம்டெசிவர் மருந்து:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து...
Latest News
PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...