today update of jallikattu
செய்திகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் – விசாரணைக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்!!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசை வென்றதற்காக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை செய்ய கோட்டாட்சியருக்கு உத்தரவிடபட்டுள்ளது.
ஆள்மாறாட்டம்:
உலக புகழ் வாய்ந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சமீபத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மிக சிறப்பாக நடை பெற்றது. 800 க்கும் அதிகமான வீரர்களும் 700 க்கும் அதிகமான காளைகளும்...
செய்திகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – மிரட்டும் காளைகள் , தெறிக்க விடும் வீரர்கள்!!
Saran -
உலக அளவில் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. முதல்வர் தலைமையில் துவங்கப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு திருவிழாவை காண பல்வேறு ஊர்களில் இருந்தும் படையெடுத்து வந்த மக்கள் ஆர்வமுடன் கண்டு களித்து வருகின்றனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக தென்தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது...
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...