Wednesday, May 15, 2024

today update of delhi farmer protest

டெல்லி விவசாயிகள் பேரணியில் வன்முறை – கைது நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!!

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியின்போது தவறான தகவல்களை பரப்பியதாக கூறி சசி தரூர் உள்ளிட்ட பலரின் மீது உத்திரபிரதேச மாநில அரசு வழக்குபதிவு செய்தது. தற்போது குற்றம் சுமத்தப்பட்டோர்களின் மீதான கைது நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தேச துரோக வழக்கு: டெல்லியில் தொடர்ந்து நடந்து...

டெல்லி விவசாயிகள் போராட்டம் – வன்முறையை தூண்டியதாக நடிகர் தீப் சித்து கைது!!

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையை தூண்டி விட்டதாக கூறி நடிகர் தீப் சித்துவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரோடு இணைந்து செயல்பட்டதாக கருதப்படும் மேலும் சிலரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். போராட்டத்தில் வன்முறை: மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் வடமாநில விவசாயிகள் பல நாட்களாக தொடர்ந்து...
- Advertisement -spot_img

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -spot_img