Wednesday, May 15, 2024

tn temples

கோவில் நிலங்களை பிற காரியங்களுக்கு பயன்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள கோவில் நிலங்களை கோவில் பயன்பாடு தவிர்த்து மற்ற காரியங்களுக்கு பயன்படுத்த கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆணையாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கோவில் நிலங்கள்: தமிழகத்தில் பல பாரம்பரியமான கோவில்கள் பல உள்ளன. கோவில் நிலங்கள் என்று கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள்...
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img