tirupur latest news
செய்திகள்
பெட்ரோல் கேனுடன் பீடி பற்ற வைத்த நபர் உடல் கருகி பலி – திருப்பூரில் நடந்த கொடூரம்!!
Kannan -
திருப்பூர் மாவட்டத்தில் 40 வயது மர்ம நபர் ஒருவர் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீஸ் விசாரணை நடத்தியதில் பெட்ரோல் கேனை கையில் வைத்து கொண்டு பீடி பற்ற வைத்ததால் விபத்து ஏற்பட்டு இவர் உயிர் இழந்துள்ளார் என்று தெரிவித்தனர்.
திருப்பூர்:
தற்போதைய காலங்களில் அனைவரும்...
Latest News
ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு., நடுவானில் தத்தளித்த பயணிகள்? வெளியான அதிர்ச்சி தகவல்!!!
கடந்த சில தினங்களாக ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவதாக அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் நேற்று (மே 17) பெங்களூரில்...