Saturday, May 18, 2024

tirupathi corona spread

திருப்பதி கோவில் அர்ச்சகர் கொரோனா தாக்கத்தால் உயிரிழப்பு!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் கோவில் அர்ச்சகர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் கோவில் பூட்டப்பட்டது. இந்நிலையில் 48 வயதான அர்ச்சகர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளார். திருப்பதியில் கொரோனா: இந்த வார தொடக்கத்தில் திருப்பதி கோவில் அர்ச்சகருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -spot_img