Thursday, May 30, 2024

tasmac newyear sales

புத்தாண்டு மது விற்பனையில் தமிழகம் புது மைல்கல்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள, 'டாஸ்மாக்' கடைகளில், 2019 டிசம்பர், 31ல் மட்டும், 150 கோடி ரூபாய் மதிப்பிலான, மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன.  இது, 2018 டிசம்பர், 31ல், 130 கோடி ரூபாயாக இருந்தது. இந்த வருடம் ஆங்கில புத்தாண்டு மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டது.  தமிழகத்தில், அரசு நிறுவனமான, 'டாஸ்மாக்' சில்லறை கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது. இவற்றில், தினமும், 80 கோடி ரூபாய்; வார மற்றும் விசேஷ விடுமுறை நாட்களில், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மது வகைகள் விற்பனையாகின்றன. இம்முறை தமிழகத்தில் பலரும், மது விருந்துடன் புத்தாண்டு பிறப்பை வரவேற்றனர்.  இதனால் டிச. 31ம் தேதி மதியம் முதல் இரவு, 10:00 மணி வரை, டாஸ்மாக் கடைகளில், கூட்டம் அலைமோதியது.  இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர்...
- Advertisement -spot_img

Latest News

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டினால் இந்த உரிமம் ரத்து.., அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!!

சாலை  விதிமுறைகள் எவ்வளவு தான்  கடுமையாக  இருந்தாலும் ஆங்கங்கே  சில விபத்துக்கள்  நடந்த வண்ணம்  தான்  உள்ளது. சமீபத்தில் சிறுவர்கள்  வாகனங்களை  ஒட்டி அதன்  மூலம்...
- Advertisement -spot_img