Wednesday, May 8, 2024

tamilnadu police people attack

ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1.87 லட்சம் பேர் கைது – தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

தமிழகத்தில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வாகனங்களில் வெளியே சுற்றிய 1,87,623 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு..! கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவது ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது என்று பொது...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை., இன்னும் சில மணி நேரங்களில்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வளிமண்டல கீழடுக்கில் காற்றின் திசை மாறுபாடு ஏற்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக்...
- Advertisement -spot_img