Saturday, May 18, 2024

stop corona website

STOP CORONA – படுக்கைகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து உள்ளதை தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக படுக்கைகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல் அளித்து உள்ளன. கொரோனா பாதிப்பு: தமிழகத்தின் தலைநகராக இருந்த சென்னை தற்போது கொரோனா வைரஸின் தலைநகரமாக மாறியுள்ளது. அந்த அளவிற்கு அங்கு பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. எனவே அங்கு கொரோனா...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img