Monday, May 13, 2024

spb charan latest update

கொரோனாவில் இருந்து மீண்டார் எஸ்பி பாலசுப்ரமணியம் – மகன் சரண் தகவல்!!

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து விட்டதாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள வீடியோவில், எஸ்பிபி அவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக கூறியுள்ளார். எஸ்பிபி உடல்நிலை: பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களுக்கு ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா...

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து திங்கட்கிழமை நல்ல செய்தி – மகன் சரண் தகவல்!!

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களது உடல்நிலை தொடர்ந்து 4வது நாளாக சீராக உள்ளதாக அவரது மகன் எஸ்பிபி சரண் கூறி உள்ளார். எஸ்பிபி உடல்நிலை: கொரோனா தொற்று திரையுலகில் பல முக்கிய நட்சத்திரங்களை பாதித்து உள்ளது....

பாடகர் எஸ்பிபி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் – மகன் எஸ்பி சரண் தகவல்!!

கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக மகனும், பாடகரும் ஆன எஸ்பி சரண் தெரிவித்து உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர். எஸ்பிபி உடல்நிலை: இந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கடந்த ஆகஸ்ட்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் எம்.பி. செல்வராஜ் காலமானார்., முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினரான செல்வராஜ் (வயது 67) அவர்கள், ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை செய்து, அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்....
- Advertisement -spot_img