இன்று காலை யாரும் எதிர்பாராத வகையில் சிவகங்கையை அருகே தேர்தல் பணியின் பொது இரண்டு போலீசார் விபத்துக்குள்ளாகி தங்களது உயிரை இழந்துள்ளனர். தற்போது அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
சிவகங்கை:
தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை தக்க பாதுகாப்புடன் நடத்துவதற்கு தேர்தல் அதிகாரிகள் மிக தீவிரமாக தங்களது பணிகளை செய்து வருகின்றனர். மேலும்...