Thursday, May 16, 2024

ship fire accident

இலங்கை அருகே இந்தியாவிற்கு வரவிருந்த கப்பலில் மீண்டும் தீ – அணைக்கும் பணிகள் தீவிரம்!!

பனாமா நாட்டில் இருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீண்டும் தீ பிடித்துள்ளதால் அணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியில் இந்திய கடற்படையும் கைகோர்த்துள்ளது. கச்சா எண்ணெய் கப்பல்: கடந்த சில நாட்களுக்கு முன் பனாமா நாட்டில் இருந்து இந்தியாவிற்கு ‘நியூ டைமண்ட்’ என்ற கப்பல் 2.70 லட்சம் மெட்ரிக் டன்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக பள்ளி மாணவர்களே., கோடை விடுமுறை நீட்டிக்க வாய்ப்பு இருக்கா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு, வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் பலரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழைக் காலம், மே 19ஆம்...
- Advertisement -spot_img