Thursday, May 23, 2024

recent fire accident in sattur

சிவகாசியில் பட்டாசு ஆலையில் மேலும் ஒரு வெடிவிபத்து – விருதுநகரில் அடுத்தடுத்து துயரம்!!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மீண்டுமாக சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஒரு வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு வெடிவிபத்து நேற்று மதியம் 1 மணியளவில் சாத்தூர் பகுதியை சேர்ந்த தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டது. எதிர்பாராத விபத்தினால் இதுவரை 19...

சாத்தூர் பட்டாசு ஆலை தீவிபத்து – பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரண நிதி!!

விருதுநகர் அருகேயுள்ள சாத்தூரில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார். 2 லட்சம் நிவாரணநிதி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளம் என்ற கிராமத்தில், சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த...

பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்தால் 5 பேர் பலி – விருதுநகரில் நடந்த கொடூரம்!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட விபத்தினால் பட்டாசு தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு ஆலையில் வெடிவிபத்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வதற்கான பட்டாசுகளுக்கான ஆலைகள் விருதுநகர் மாவட்டத்தில் அதிகமாக இயங்கி வருகிறது. அதிகமான வெயில் காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ...
- Advertisement -spot_img

Latest News

IPL வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த விராட் கோலி.. வெளியான முக்கிய அப்டேட்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ்...
- Advertisement -spot_img