Monday, May 13, 2024

prashanth bhushan tweet

தனது அபராத தொகையான ஒரு ரூபாயை செலுத்திய பிரஷாந்த் பூஷன்!!

நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் அபராத தொகையை செலுத்தி உள்ளார். நீதிமன்ற அவமதிப்பு: கடந்த சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரஷாந்த் பூஷன் நீதிமன்றத்தையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் அவமதித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம்...
- Advertisement -spot_img

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -spot_img