parents againt to school reopening
கல்வி
தமிழகத்தில் நவ. 16ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு – பெற்றோர்கள் எதிர்ப்பு!!
தமிழகத்தில் வரும் நவ.16 ஆம் தேதி பபள்ளிகள் திறப்பிற்கான கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. அதில் பெரும்பாலான பெற்றோர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். ஆகையால் பள்ளி திறப்பை குறித்து நன்கு ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கருத்துக் கேட்பு கூட்டம்
நேற்று பள்ளி திறப்பிற்கான கருத்துக் கேட்பு கூட்டம் பெற்றோர்...
Latest News
செல்போனுக்காக தம்பியை கொலை செய்த அண்ணன்.. பெங்களூரில் நடந்த கொடூரம்!!
கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் தான் சிவகுமார், 18. அவருக்கு 14 வயதில் ஒரு தம்பி உள்ளார். இவர்கள் இருவரும் தற்போது பள்ளியில் படித்து...