Saturday, May 18, 2024

monkey killed the baby latest updae

பச்சிளம் குழந்தையை தூக்கி சென்ற குரங்கு – அகழியில் வீசியதால் பரிதாபமாக பலி!!

தஞ்சையில் பிறந்து 8 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தையை குரங்கு தூக்கி சென்று அகழியில் வீசியதால் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சோக சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பச்சிளம் குழந்தை: தஞ்சை அருகிலுள்ள மேல் அரங்கத்தை சேர்நதவர் ராஜா. அவருக்கு கடந்த...
- Advertisement -spot_img

Latest News

சென்னை மெட்ரோ ரயில் பயனாளர்களே., ஒரு நாள் சுற்றுலா அட்டை அறிமுகம்? இவ்ளோ தான் கட்டணம்?

சென்னையில் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் விரைவான பயணங்களை மேற்கொள்ள பலரும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மெட்ரோ...
- Advertisement -spot_img