Friday, May 3, 2024

migrant workers problems

புலம்பெயர் தொழிலாளர்கள் அத்தியாவசிய வசதிகள் உறுதி செய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வெளியூரில் வேலை பார்த்த புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் இடம், உணவு, மருத்துவ வசதியை உறுதி செய்யவும் என தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா தமிழர்கள் சென்னை வழக்கறிஞர் சூர்யா பிரகாஷ் அளித்த ஆட்கொணர்வு மனுவில் மஹாராஷ்டிராவில் உள்ள சங்லி என்ற...

புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது – சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!

நாடெங்கிலும் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனாவால் தற்போது நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் பணிபுரியும் புலம்பெறும் தொழிலாளர்கள் தன இந்த உரடங்கில் மிகவும் பதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என நீதிமன்றம் அணையிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் புலம்பெயர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனை நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்கே...
- Advertisement -spot_img

Latest News

T20 உலக கோப்பை தொடருக்கான நடுவர்கள் யார் யார்? ICC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ICC சார்பாக 20 ஓவர் உலக கோப்பை தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஓர் முக்கிய தொடராகும். கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற...
- Advertisement -spot_img