lockdown extend
மாநிலம்
மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அதிரடி!!
Kannan -
தற்போது ஊரடங்கு நடவடிக்கை நடைமுறையில் இருந்து வந்தும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வராத காரணத்தினால் மாநில அரசு ஊரடங்கு உத்தரவினை வருகிற மே மாதம் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
ஊரடங்கு நடவடிக்கை:
இந்தியாவில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று தனது வீரியத்தினால் மக்களை கடுமையாக தாக்கி வருகிறது. இதில் இருந்து மக்களை...
Latest News
KKR vs SRH இறுதிப்போட்டியில் மழைக்கு வாய்ப்பு.. வெளியான வானிலை ரிப்போர்ட்!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தா நைட்...