Thursday, April 25, 2024

kerala sabarimalai

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் நடைதிறப்பு – தினசரி 5000 பக்தர்கள் அனுமதி!!

மகர விளக்கு பூஜைக்காக நாளை முதல் சபரிமலையில் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே போல் தினசரியாக 5000 பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சம்: கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த நவம்பர்...

சபரிமலையில் இன்று முதல் தினசரி 5000 பக்தர்களுக்கு அனுமதி – தேவஸ்தானம் அறிவிப்பு!!

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று முதல் தினசரி 5000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சபரிமலை தரிசனம்: கொரோனா...

சபரிமலையில் கூடுதல் பக்தர்களுக்கு முன்பதிவு விரைவில் துவக்கம் – போர்ட் தலைவர் அறிவிப்பு!!

சபரிமலையில் கூடுதலான பக்தர்களை எதிர்பார்ப்பதாகவும், கூடுதல் பக்தர்களுக்கான முன்பதிவு அரசு பரிந்துரைத்ததும் துவங்கப்படும் என்று சபரிமலை தேவஸ்தான போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். கொரோன பரவல் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். சபரிமலையில் பக்தர்கள் தரிசனம்: தற்போது கார்த்திகை துவங்கியுள்ளதால் பக்தர்கள் அனைவரும் சபரிமலைக்கு மாலை அணிந்து வழிபட உள்ளனர். இந்த ஆண்டு கொரோனா பரவல்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக அரசு ஊழியர்களே., பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழக்கு? TNPSC கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்!!!

தமிழகத்தில் TNPSC, TRB உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலம் நியமிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிமூப்பு மற்றும் பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது....
- Advertisement -spot_img