kerala cbi latest news
செய்திகள்
எங்கள் அனுமதி இல்லாமல் சி.பி.ஐ.விசாரணைக்கு வரமுடியாது – கேரள அரசு உத்திரவு!!
Sudha -
இனி மாநில அரசின் அனுமதி இல்லாமல் சி.பி.ஐ.விசாரணைக்கு வரமுடியாது என்று கேரளா அரசு அறிவித்தது. சி.பி.ஐ க்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் பொது ஒப்புதலை ரத்து செய்யவேண்டும் என்று கேரள அரசு முடிவெடுத்துள்ளது.
பொது ஒப்புதல்
மத்திய அரசு அமைப்பான சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்க எந்த மாநிலங்களிலும் சென்று விசாரணை மேற்கொள்ள அவர்களுக்கு பொது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது....
Latest News
தமிழக மக்களே., அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்? வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து...