indias youngest mayor
செய்திகள்
இந்தியாவின் முதல் இளம் மேயர் – திருவனந்தபுரத்தில் பதவி ஏற்பு!!
இந்தியாவில் முதல் இளம் மேயராக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 21 வயது பெண்மணியான ஆர்யா ராஜேந்தர் பதவியேற்றுள்ளார். இவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
ஆர்யா ராஜேந்தர்:
இவர் திருவனந்தபுரத்தில் இரண்டாம் ஆண்டு B.Sc கணிதம் படித்து வருகிறார். இவரது அப்பா ராஜேந்தர் எலெக்ட்ரிசியன் மற்றும் இவரது தாய் ஸ்ரீலதா பிஎஸ்என்எல் ஊழியர் ஆவார். எஸ்எஃப்ஐ மாநில குழுவின் உறுப்பினர்....
Latest News
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...