Indian Railways incurs Rs 1
Uncategorized
பஞ்சாப்பில் விவசாயிகள் மறியல் போராட்டம் – ரயில்வே துறைக்கு ரூ.1,200 கோடி நட்டம்!!
admin -
வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பஞ்சாப்பில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது. இதன் காரணமாக, ரயில்வே துறைக்கு ரூ.1,200 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
பாதி வழியில் நிறுத்தம்
மத்திய அரசு, வேளாண் சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. இதற்கு, விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அமரீந்தர் சிங் தலைமையில், காங்கிரஸ்...
Latest News
தேர்தல் முடிவுக்கு பின் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம்.. வெளியான முக்கிய அறிவிப்பு!!!
நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில்...