Saturday, May 4, 2024

indian fishermen death case

தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்கள் இலங்கையில் பிரேத பரிசோதனை – வெளியான தகவலால் பரபரப்பு!!

தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் தாக்கியதில் கடலில் விழுந்து இறந்துள்ளனர். அவர்கள் உடலின் பிரேதபரிசோதனை இன்று இலங்கையில் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையில் பிரேதபரிசோதனை ஜனவரி 18 ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டியை சேர்ந்த நான்கு மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது...
- Advertisement -spot_img

Latest News

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களே., இந்த தேதியில் தான் செமஸ்டர் தேர்வுகள்? அட்டவணை வெளியீடு!!!

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு,ஆண்டுதோறும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடப்பது வழக்கம். ஆனால் நடப்பாண்டில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருவதால்,...
- Advertisement -spot_img