Saturday, May 18, 2024

ilavarasi release

பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான இளவரசி – உறவினர்கள் உற்சாக வரவேற்பு!!

சொத்துகுவிப்பு வழக்கிற்காக சிறை சென்ற சசிகலாவின் உறவினர் இளவரசி 4 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு இன்று விடுதலை ஆகியுள்ளார். தற்போது அவரது உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இளவரசி: சொத்துகுவிப்பு வழக்கிற்காக கடந்த 2017ம் ஆண்டு சசிகலாவுடன் சிறை சென்றார் இளவரசி. இவர்கள் தண்டனைக்காக பெங்களூரு அக்ரஹா பகுதி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவர்களுக்கு 4...

சொத்து குவிப்பு வழக்கு – இளவரசி நாளை விடுதலை!!

சொத்துகுவிப்பு வழக்கிற்காக சசிகலாவுடன் சிறை சென்ற சசிகலாவின் உறவினர் இளவரசி, நாளையுடன் அவரது தண்டனை காலம் முடிவுக்கு வரவுள்ளது. எனவே நாளை காலை 10.30 மணி அளவில் அவர் விடுதலை ஆக உள்ளார். இளவரசி: சொத்துகுவிப்பு வழக்கிற்காக கடந்த 2014ம் ஆண்டில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால்...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img