Monday, May 20, 2024

ias officer sowmiya

பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையுடன் கொரோனா களப்பணி – உ.பி., பெண் ஆட்சியர் அசத்தல்!!

கொரோன பரவல் அச்சம் காரணமாக அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது சொந்த பிரச்சனைகளையும் மறந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தின் பெண் ஆட்சியர் ஒருவர் பிரசவம் முடிந்து 14 நாட்களில் பணிக்கு திரும்பியுள்ளது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. கொரோனா கால களப்பணியாளர்கள்: கடந்த டிசம்பர் மாதம் கொரோனா என்ற வைரஸ் தொற்று நோய்...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img