highest positive cases in chennai
மாநிலம்
தலைநகர் ‘சென்னையில் தலைவிரித்தாடும் கொரோனா’ – முழு விபரம்..!
இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் 1,,286 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது. அதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் ஆயிரத்திற்கு அதிகமானோர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா
இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 14,316 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 11,345 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே...
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...