fall in borewell three years child
செய்திகள்
ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுவன் – மத்திய பிரதேசத்தில் நடந்த கோர சம்பவம்!!
admin -
மத்திய பிரதேசம் மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ளது சேதுபுராபரா. இந்த கிராமத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன். இவரது மூன்று வயது மகன் பிரகால்த் விளையாடி கொண்டிருந்த போது 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டார். இச்சம்பவம் மீண்டும் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
200அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த பிரகால்த்:
கடந்த ஆண்டு அக்டோபர்...
Latest News
TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 1
https://www.youtube.com/watch?v=oTSYwpEJuW8
Enewz Tamil டெலிக்ராம்
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!