elephant kerala
செய்திகள்
‘அம்மா, கடவுளிடம் நான் அனைத்தையும் கூறுவேன்’ – நாட்டை உலுக்கிய யானை கொலையின் கார்ட்டூன்கள் வைரல்..!
vijay -
கேரளாவில் பசிக்கு உணவு தேடி வந்த யானைக்கு அன்னாசி பழத்தில் வெடி வைத்துக் கொடுத்து கொன்ற செய்தி வெளியாகி நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இன்று ஒரு நபர் கைது செய்யப்பட்டு உள்ளதாக கேரள வனத்துறை தெரிவித்து உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக, மனிதர்கள்...
செய்திகள்
யானைக்கு பழத்தில் வெடி வைத்துக் கொன்ற கயவர்கள் – துப்புக் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு..!
vijay -
கேரளாவில் கர்ப்பிணி யானைக்கு பழத்தில் வெடி வைத்து கொன்ற கயவர்கள் குறித்து துப்புக் கொடுப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என 2 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.
கர்ப்பிணி யானை கொலை:
கடவுளின் தேசம் என கேரளா அழைக்கப்படுகிறது. அங்கு யானைகளை தெய்வமாக வணங்குவது வழக்கம். அதுமட்டுமின்றி கேரள அரசு இலச்சினையிலும் 2...
செய்திகள்
அன்னாசி பழத்தில் வெடி மருந்து – கர்ப்பிணி யானையை கொன்ற மனித மிருகங்கள்
vijay -
கேரளாவில் பசிக்கு உணவு தேடி வந்த கர்ப்பிணி யானை ஒரு கும்பல் கொடுத்த அன்னாசி பழத்தை உண்ட பொழுது அதில் இருந்த வெடி மருந்து வெடித்ததில் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கர்ப்பிணி யானை:
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் பசியால் தவித்த யானை ஒன்று...
Latest News
TNPSC பொது தமிழ் ஆறாம் வகுப்பு இலக்கிய கேள்விகள்
https://www.youtube.com/watch?v=4-LlWFlOUuk
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
TNPSC குரூப் 4 தேர்வர்களே.., ஹால் டிக்கெட் ரிலீஸ்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!!