Home செய்திகள் தமிழக மக்களே., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!!

தமிழக மக்களே., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!!

0
தமிழக மக்களே., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த இரு வாரங்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து குளிர்வித்து வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும்.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC பொது தமிழ் ஆறாம் வகுப்பு இலக்கிய கேள்விகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here