Sunday, May 19, 2024

disha ravi arrest for farmer protest case

பெங்களூரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது – விவசாய போராட்ட ‘டூல் கிட்’ பகிர்ந்த வழக்கு!!

டில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பான 'டூல் கிட்' வாசகத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்ததாக கூறி பெங்களூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டங்களை தெரிவித்துள்ளன. சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவி டெல்லியில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். குறிப்பாக கடந்த குடியரசு...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img