Wednesday, May 29, 2024

dharmegowda death

சட்டமன்ற சபா நாயகர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை – அதிர்ச்சியில் அரசியல் பிரமுகர்கள்!!

கர்நாடக மாநிலத்தில் சட்டமேலவை துணை தலைவராக திகழ்பவர் எஸ்.எல்.தர்மேகவுடா. இவர் திடிரென்று நேற்று இரவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அனைவரையும் அதிரவைத்தது. தற்போது அரசியல் பிரமுகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சட்டமேலவை துணை தலைவர்: இந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருக்கிறது. ஏனெனில் இந்த ஆண்டில் கொரோனாவால்...
- Advertisement -spot_img

Latest News

என்னப்பா சொல்றீங்க.. Youtube வீடியோவால் விபரீத முடிவு எடுத்த பெண்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

சமீப காலமாக தமிழகத்தில் உள்ள பல youtube சேனல்கள் பொதுமக்களிடம் கேள்விகள் கேட்டு அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் ஆபாசமாக...
- Advertisement -spot_img