dengue kills 3yrs old baby
செய்திகள்
கொரோனாவை அடுத்து டெங்குவிற்கு முதல் பலி – சென்னையில் பயங்கரம்!!
admin -
கொரோனாவால் தமிழ்நாடு பெரும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் அதிலிருந்து மீள்வதற்கே வழி தெரியாத நிலையில் புதிய அச்சுறுத்தலாக டெங்கு காய்ச்சல் உருவெடுத்துள்ளது.
டெங்கு காய்ச்சல்
தமிழ்நாட்டில் சென்னையில் தான் அதிகளவிலான கொரோனா பாதிப்புகள் பதிவாகிவருகின்றன. இந்த சூழலில் தற்போது டெங்கு பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்று இடியாய் இறங்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு மழை காலத்தின்போதும்...
Latest News
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...