Saturday, May 11, 2024

delhi farmers protest news

விவசாயிகள் போராட்டத்தை தீர்க்க தேசிய அளவில் குழு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை நீக்க கோரிய வழக்கில் உச்சநீதி மன்றம், இந்த போராட்டத்தை தீர்ப்பது தொடர்பாக அனைத்து பிரதிநிதிகளின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்து உள்ளது. கடந்த 21 நாட்களாக டெல்லி எல்லையில், புதிதாக போடப்பட்ட வேளாண்சட்டங்களை திரும்ப பெற கோரி இந்திய விவசாயிகள் அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்....
- Advertisement -spot_img

Latest News

விருதுநகரில் தொடரும் பட்டாசு ஆலை வெடி விபத்து., இம்முறை 3 அறைகள் தரைமட்டம்? மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!!!

அண்மைக்காலமாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டு வருவதால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சிவகாசி நாராயணபுரம்...
- Advertisement -spot_img