cow slaughter ban
உலகம்
பசு இறைச்சிக்கு தடை – இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!!
இலங்கையில் இனி இறைச்சிக்காக பசுக்களை வெட்டக் கூடாது என்ற தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் அங்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தீர்மானம்:
கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது மகிந்த ராஜபக்சே இறைச்சிக்காக பசுக்களை கொலை செய்யக் கூடாது என்ற சட்டம் நிறைவேற்றபடும் என்று கூறி இருந்தார். நாடாளுமன்றத்தில் அதற்கான தீர்மானத்தை ஆகஸ்ட் 8 ஆம் தேதி அறிவித்திருந்தார்....
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...