covid 19 strain in india
செய்திகள்
தமிழகத்தில் புதிய கொரோனா வைரஸின் தாக்கமா?? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!!
லண்டனிலிருந்து கடந்த பத்து நாட்களில் சென்னை வந்த 1,088 நபர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்றின் அறிகுறிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்தது அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதிய கொரோனா வைரஸ்:
கடந்த சில தினங்களாக இங்கிலாந்தில் பரவிவரும் உருமாற்றம் அடைந்த...
Latest News
மாநிலத்தில் தீயாய் பரவும் பறவை காய்ச்சல்.. கோழிக்கறி, முட்டைகள் விற்பனைக்கு தடை!!
பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம் . அந்த வகையில், கடந்த 4 தினங்களுக்கு...