கொரோனாவிற்கு எதிரான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குவதற்கு இந்தியா கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்திருந்தது. மேலும் இந்த தடுப்பூசி வரும் ஜனவரி மாதம் 13ம் தேதி முதல் மக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். தற்போது கோவாக்சின் தடுப்பூசிக்கான 3ம் கட்ட பரிசோதனை நிறைவுபெற்றுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
கொரோன தொற்றில் இருந்து மீள்வதற்காக அனைத்து நாடுகளும்...