corona virus issues
செய்திகள்
புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது – சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!
Sudha -
நாடெங்கிலும் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனாவால் தற்போது நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் பணிபுரியும் புலம்பெறும் தொழிலாளர்கள் தன இந்த உரடங்கில் மிகவும் பதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என நீதிமன்றம் அணையிட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள்
புலம்பெயர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனை நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்கே...
Latest News
மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை...