Friday, May 17, 2024

corona virus in mumbai

பஞ்சாபில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – இரவு நேர பொது முடக்கம் அறிவிப்பு!!

பஞ்சாபில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் அம்மாநிலத்தின் மொஹாலி மற்றும் ஃபதேஹர் ஆகிய இரண்டு இடங்களில் இரவு நேர பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் பொது முடக்கம் கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று இந்தியாவில் பரவியதை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதுக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்பு...

மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தாக்கம் – அதிர்ச்சியளிக்கும் தகவல்..!

மஹாராஷ்டிரா மாநிலம் தான் இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. அங்கு தான் அதிக உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மும்பையில் 53 பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் கொரோனா: மஹாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 4,483 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டும், 507 பேர் குணமடைந்து...

அலைக்கழித்த மருத்துவர்கள் – கொரோனா பாதித்த 27 வயது கர்ப்பிணி பரிதாப பலி.!

கொரோனாவிற்கு இந்தியாவில் பல உயிர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, 3 மருத்துவமனைகளை நாடிய நிறைமாத கர்ப்பிணி பெண், சிசுவுடன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளில் கொரோனா தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது. கர்ப்பிணி பெண் மும்பை புறநகர் பகுதியான நாலா...
- Advertisement -spot_img

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -spot_img