corona virus activities in tamilnadu
செய்திகள்
தமிழகத்தில் புதிதாக 2,570 செவிலியர்கள் பணியமர்ப்பு – முதல்வர் உத்தரவு
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு பணிகளுக்கு மேலும் 2,570 செவிலியர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
செவிலியர்கள் பணியமர்ப்பு:
தமிழகத்தில் ஏற்கனவே அரசு சார்பில் 2,323 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டு கொரோனா தடுப்புப்பணியில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மேலும் புதிதாக 2,570...
Latest News
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...