cm tn
செய்திகள்
கடலூரில் விரைவில் வணிக போக்குவரத்து தொடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு!!
கடலூர் மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
ஆய்வு பணிகள்:
கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கும் சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார். அதே போல் இன்று கடலூர் மாவட்டத்திற்கு சென்று...
செய்திகள்
சுயதனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் “அம்மா கோவிட் 19 திட்டம்” – முதல்வர் துவக்கி வைப்பு!!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக பல திட்டங்களை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை:
கொரோனா நோய் தொற்றை தவிர்க்க தமிழக அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது,. அதில், ஒரு அம்சமாக இன்று "அம்மா கோவிட் - 19 வீட்டு பராமரிப்பு" என்று திட்டத்தை அறிமுகபடுத்தினார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு...
செய்திகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதி ஒதுக்க வேண்டும் – பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்!!
தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி கட்சி வாயிலாக பேசி உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பற்றி பேசி உள்ளனர்.
காணொளி வாயிலாக ஆலோசனை:
கொரோனா பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தற்போது அனைவரும் நாடு தழுவிய பொது முடக்கத்தில் உள்ளோம். அரசு தரப்பில்...
செய்திகள்
புதிய தொழில் தொடங்குவோருக்கு பாதி மானியம் – முதல்வர் அறிவிப்பு!!
தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு அரசு சார்பில் ஆதரவு அளிப்பதும் விதமாக பல அறிவிப்புகளை செய்துள்ளார், முதல்வர் பழனிசாமி.
இன்றைய நிகழ்வு:
இன்று தமிழக முதல்வர் பழனிசாமி தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் 200 கோடிக்கும் மேற்பட்ட திட்டப்பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டினர். மேலும், முடிவுற்ற 30 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான 20 திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
ENEWZ வலைதள...
Latest News
தமிழகத்தில் சொத்து கிரைய பத்திரத்தில் புதிய நடைமுறை., ரூ.1,000 கொடுத்தால் ரத்து? ஜாக்பாட் அறிவிப்பு!!!
சமீபகாலமாக தமிழக அரசின் பத்திரப்பதிவு நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கிரைய பத்திரம் ரத்து செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது...