Thursday, May 2, 2024

chennai srm medical college hospital corona vaccine test

கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் நலமுடன் உள்ளார்கள் – எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு..!

கொரோனா கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர் என்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர்..! உலகம் முழுவதிலும் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் தற்பொழுது இதற்கான தீர்வாக பல நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனையும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத்...

தமிழகத்தில் கோவாக்சின் பரிசோதனை – இன்று தொடக்கம்..!

தமிழகத்தில் இன்று கோவாக்சின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் சோதனை தொடங்குகிறது. தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை தொடக்கம்..! ஐதராபாத் நகரை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் ஐசிஎம்ஆர் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கு கோவாக்சின் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசி மருந்து பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் விலங்குகளுக்கு செலுத்தி...
- Advertisement -spot_img

Latest News

அரசு ஊழியர்களே., அகவிலைப்படியோடு இந்த கொடுப்பனவும் உயர்வு? DoP&T வெளியிட்ட முக்கிய தகவல்!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து...
- Advertisement -spot_img