Saturday, May 11, 2024

chennai commissioner inform to people for lockdwon

சென்னையில் தீவிரமாகும் ஊரடங்கு விதிமுறைகள் – காவல் ஆணையர் மக்களளுக்கு வேண்டுகோள்…!

தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவருகிறது அதுவும் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள 3 மாவட்டங்கள்தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.கொரோனாவுக்கு சென்னையில் மட்டும் 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.எனவே சென்னை மற்றும் பிற 3 மாவட்டங்களுக்கு இன்று நாள்ளிரவு முதல் ஜூன் 30வரை முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.இதனையடுத்து,ஊரடங்கு போடப்பட்ட மாவட்டங்களில் விதிமுறையும்...
- Advertisement -spot_img

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -spot_img