Friday, May 3, 2024

census based on caste

தமிழகத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பு – அரசாணை வெளியீடு!!

தமிழகத்தில் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த ஆணையத்திற்காக 98 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சாதிவாரியாக கணக்கெடுப்பு: மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மக்களின் மொத்த எண்ணிக்கையை கணக்கு செய்வதற்காக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படுகின்றது. இந்த கணக்கெடுப்பின் உதவியோடு தான் மக்களுக்கான...

சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு?? நீதிமன்றத்தின் தீர்ப்பு இது தான்!!

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த மனுவினை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்பிடி ஏற்க முடியாது என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு: மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img