bsnl latest updates
செய்திகள்
அரசுத்துறை அலுவலகங்கள் பிஎஸ்என்எல் & எம்டிஎன்எல் சேவைகளை பயன்படுத்த வேண்டும் – மத்திய அரசு உத்தரவு!!
இனி அரசுத்துறை அலுவலகங்களில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய தொலைத்தொடர்பு சேவையை தான் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய தொலைத்தொடர்பு துறை அனைத்து அமைச்சகங்களுக்கும் இது தொடர்பாக உத்தரவு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.
புதிய தொலைத்தொடர்பு இணைப்பு:
இந்தியாவில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் தொலைத்தொடர்பு சேவை மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது மத்திய தொலைத்தொடர்பு...
Latest News
36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல்...