Tuesday, April 30, 2024

bombay stock exchange

ஏற்றத்துடன் துவங்கியுள்ள பங்குச்சந்தை நிலவரம் – முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!!

இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்தே பங்குச்சந்தை உயர்வுடன் தான் துவங்கி வருகின்றது. கடந்த இரண்டு நாட்களை தொடர்ந்து இன்று பங்குச்சந்தை உயர்வுடன் தான் இருந்து வருகின்றது. மொத்த வர்த்தகத்தில் இன்று 0.75 சதவீதம் உயர்ந்துள்ளது. பங்குச்சந்தை உயர்வு கடந்த சில மாதங்களாவே இந்திய பங்குச்சந்தை சரிந்து கொண்டு தான் இருந்தது. பொது முடக்கம், கொரோனா நோய் தொற்று...

வரலாற்றில் முதல்முறை – 46,599 புள்ளிகளை கடந்த இந்திய பங்குச்சந்தை! முதலீட்டாளர்கள் செம ஹாப்பி!!

இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் இன்று 46 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை புரிந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைகள் வெளியான எதிரொலியாக இன்று பங்குச்சந்தை அதிகபட்ச உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் பொருளாதார வல்லுநர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவலால் வீழ்ச்சி: கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு தழுவிய பொது முடக்கம்...
- Advertisement -spot_img

Latest News

36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல்...
- Advertisement -spot_img