Sunday, May 5, 2024

barathi kannamma updates

சௌந்தர்யாவை அழைத்து வர ஹேமாவிற்கு அட்ரஸ் எழுதி தரும் கண்ணம்மா – சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவை தேடி சௌந்தர்யா தெரு முழுக்க தேடி அலைய சௌந்தர்யாவை பார்த்த ஒளிந்துகொள்கிறார். மேலும் கண்ணம்மாவை அழைத்து வந்து விடுவார்களோ என்று பாரதி வெண்பாவிடம் புலம்பிக்கொண்டிருக்கிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்று கிட்டத்தட்ட கண்ணம்மாவை நெருங்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். கண்ணம்மாவிற்கு தெரிந்த ஒருவரிடம் சௌந்தர்யா கேட்க தெரிந்தும்...

ஹேமாவை வீட்டிற்கு அழைத்து செல்லும் கண்ணம்மா – அதிர்ச்சியில் சௌந்தர்யா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா பாரதியின் குழந்தை தான் என்று தெரிந்ததும் எப்படி ஹேமாவை கொல்வது என்று திட்டம் திட்டுகிறார். மேலும் அந்த டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை பாரதியின் வீட்டில் தெரியாமல் வைத்து விடுகிறார். அதனை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேடும்போது அகிலன் பார்த்து விடுகிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது யாரும்...

கண்ணம்மாவின் குழந்தையை கடத்த திட்டமிடும் வெண்பா – உண்மையை அறிந்து கொண்ட பாரதி!!

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு நல்லபடியாக குழந்தை பிறந்ததை அடுத்து ஹாஸ்பிடலில் இருக்கும் நர்ஸ் துளசி, கண்ணம்மாவை அவரின் வீட்டிற்கு அழைத்து செல்கிறார். மேலும் வெண்பா கண்ணம்மாவை கொல்வதற்காக காரில் தேடி அலைகிறார். இன்றைய எபிசோடில் சௌந்தர்யா கண்ணம்மாவின் இன்னொரு குழந்தையை வீட்டிற்கு அழைத்து வருகிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்றை எபிசோடில் கண்ணம்மா...

உயிர் பயத்தில் ஹாஸ்பிடலில் இருந்து ஓடிய கண்ணம்மா – ஆத்திரத்தில் வெண்பாவை விளாசிய சௌந்தர்யா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. எப்படியோ நல்லபடியாக குழந்தை பிறந்ததை அடுத்து இன்று கண் முழிக்கிறார் கண்ணம்மா. மேலும் ஹாஸ்பிடலுக்கு வரும் வெண்பாவை சௌந்தர்யா திட்டுகிறார். பாரதி கண்ணம்மா நேற்றைய எபிசோடில் சௌந்தர்யா கண்ணம்மாவின் மற்றொரு குழந்தையை அவருக்கு தெரியாமல் எடுத்து செல்கிறார். மேலும் அங்கிருக்கும் நர்ஸ் இடம் இதை...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img